Friday, December 24, 2010

அன்பின் வாழ்த்துக்கள்

இயேசு ராஜன் பிறந்தார்
இவ்வுலகை மீட்கவே
இருளை நம்மில் அகற்ற
நள்ளிரவில் தோன்றினார்

முன்னணை மீதினில்
மரியின் மடியினில்
மனுவான தேவனே-உம்
மகத்துவம் பாடுவோம்

மண்ணில் வேதனை-தினம்
மடியும் மாந்தர்கள்
மாற்ற வேண்டுமே
உம் இரண்டாம் வருகையே

2009 ல் எழுதிய பாடல்

1 comment:

sundar said...

We talk of the second coming; half the world has never heard of the first- Oswald J Smith